தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்: மகன் குறித்து எழுதிய உருக்கமான கடிதம்

கவனிக்க ஆள் இல்லாததால் வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட நிலையில், இறப்பதற்கு முன்னர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள கொருக்குபேட்டையை சேர்ந்தவர் சண்முகம் (75) இவர் மனைவி கிருஷ்ணவேணி (65) இவர்களுக்கு ஆனந்த்குமார் என்ற மகனும், ஜானகி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில் தங்கள் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள். சண்முகம் இதய நோயாலும், கிருஷ்ணவேணி சிறுநீரக நோயாலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து … Continue reading தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்: மகன் குறித்து எழுதிய உருக்கமான கடிதம்